கல்வியியல் 1 முதல் 30 கேள்விகள் 🎯


            கல்வியியல் 📚✏️


பயிற்சி வினாத் தாள் - 1📝





கேள்விகள் 1 முதல் 30 வரை🎯


🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯


1. எத்தனை வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வி அளிக்கப்பட வேண்டும்?


A) 6 வயதுக்குட்பட்ட


B) 14 வயதுக்குட்பட்ட


C) 4 வயதுக்குட்பட்ட


D) 12 வயதுக்குட்பட்ட


Ans:B


2. எந்த கமிஷன் முதன் முதலில் செகண்டரி கல்வி இலட்சியங்களை இந்திய நாட்டு சூழ்நிலைக்கு ஏற்றவாறு நிர்ணயித்தது?


A) கோத்தாரிக் கல்விக்குழு


B) முதலியார் செகண்டரி கல்விக்குழு


C) நீல் கல்விக்குழு


D) தேசியக் கல்விக்குழு


Ans:B


3. முதலியார் செகண்டரி குழு எப்பொழுது உருவானது?


A) 1952


B) 1948


C) 1956


D) 1973


Ans:A


4. தேசியக் கல்விக் கொள்கை எப்பொழுது உருவானது?


A) 1968


B) 1973


C) 1970


D) 1965


Ans:A


5. கல்வியில் எம்முறையை அகற்ற வேண்டும்?


A) விளையாட்டு


B) மனப்பாடம் செய்தல்


C) எழுத்துப் பயிற்சி


D) செய்து கற்றல்


Ans:B


6. முதியோர்களான ஆண், பெண் எழுத்தறிவு பெறுதலுக்கு என்ன பெயர்?


A) இளையோர் கல்வி


B) முதியோர் கல்வி


C) சமூகக் கல்வி


D) குமரக் கல்வி


Ans:B



7. எது ஒரு கூட்டுக் கல்விக் கொள்கை?


A) குமரக் கல்வி


B) முதியோர் கல்வி


C) இளையோர் கல்வி


D) பெண் கல்வி


Ans: B


8. வயது வந்தோர் கல்வி எந்த வயதுக்கு இடைப் பட்டவர்களுக்கு நடத்தப்படுகிறது?


A) 12-38


B) 11-38


C) 3-13


D) 11-35


Ans: D


9. வயது வந்தோர் கல்வித் திட்டம் எப்போது தொடங்கப்பட்டது?


A) 1978 ஆகஸ்ட் 2


B) 1973 பிப்ரவரி 4


C) 1937 நவம்பர் 2


D) 1965 செப்டம்பர் 11


Ans : A


10. சமூகக் கல்வி என்பது எக்கல்வியைக் குறிக்கும்?


A) வயதுவந்தோர் கல்வி


B) பெண் கல்வி


C) குமரப்பருவக் கல்வி


D) முதியோர் கல்வி


Ans:A


11. 'வயது வந்தோர் கல்வி என்பது முழு மனிதனுக்குப் பொருந்தும். அவனின் எழுத் தறிவு உலக அறிவுக்கு அழைத்துச் செல்கிறது' என்று கூறியவர் யார்?


A) ராஜாஜி


B) திரு.வி.க


C) அபுல்கலாம் ஆசாத்


D) உ. வே.சா


Ans C


12. முதன் முதலில் கல்வி ஆலோசனை ஆணையம் எப்போது தொடங்கப்பட்டது?


A) 1948


B) 1952


C) 1957


D) 1936


Ans A


13. கல்வி செயல் திட்டங்களை பரிந்துரை செய்தது எப்போது?


A) 1949


B) 1951


C) 1943


D) 1972


Ans A


14. மத்திய அரசு சமூகக் கல்வியை எப்போது அங்கீகரித்தது?


A) 1947


B) 1955


C) 1961


D) 1963


Ans A


15. முழு எழுத்தறிவு பெறுதல் திட்டம் எப்போது தொடங்கப்பட்டது?


A) 1990-1991


B) 1991-1997


C) 1991-1995


D) 1990-1993


Ans A


16. முழு எழுத்தறிவு திட்டம் எந்த மாநிலத்தில் முதன் முதலில் தொடங்கப்பட்டது?


A) குஜராத்


C) அஸ்ஸாம்


B) கேரளா


D) மும்பை


Ans B


17. பள்ளி வயது நிரம்பிய அனைத்து குழந்தை களையும் எங்கு சேர்த்திட வேண்டும்?


A) சமூகத்தில்


B) பள்ளியில்


C) குடும்பத்தில்


D) சூழ்நிலையில்


Ans B


18. தொடக்கநிலை அல்லது உயர் தொடக்க நிலையில் எந்த வகுப்பிலிருந்தும் குழந்தை நிரந்தரமாக நின்று விடுவதென்பது


A) தொடர்ந்து வருதல்


B) இடை நிறுத்தம்


C) விட்டு விட்டு வருதல்


D) மூன்றும் சரி


Ans B


19. ஒரு வகுப்பில் ஓராண்டிற்கு மேல் ஒரு குழந்தையைப் படிக்கச் செய்வதற்குப் பெயர்..


A) தேக்கம்


B) இடைநிலை


C) ஆரம்ப நிலை


D) தொடர்ந்து வருதல்


Ans A


20. யாருக்கு ஆரம்பக் கல்வியின் அவசியத்தை எடுத்துரைக்க வேண்டும்?


A) ஆசிரியருக்கு


B) மாணவருக்கு


C) பெற்றோருக்கு


D) எவருக்குமில்லை


Ans C 


21. எப்போது தேசியக் கல்விக் கொள்கையில் முறைசாராக் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது?


A) 1936


B) 1973


C) 1959


D) 1986


Ans D


22. யாருடைய மேம்பாட்டிற்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டம் செயல் பட்டு வருகிறது?


A) மழலையர்


B) குமரப்பருவம்


C) இளையப்பருவம்


D) முதிர் பருவம்


Ans A 



23. குழந்தையின் வளர்ச்சியில் எத்தனை ஆண்டு காலம் மிக முக்கியமாகக் கருதப்படுகிறது?


A) எட்டு 


B) ஐந்து


C) ஆறு 


D) ஒன்பது


Ans C 


24. எங்கு பல்வேறு வகையான மழலையர் கல்வி மையங்கள் செயல்பட்டு வருகின்றன?


A) சீனா


B) இங்கிலாந்து


C) இந்தியா


D) ஜப்பான்


Ans C 


25. குழந்தைகள் விளையாடுவதற்கு எது அவசியம் தேவை?


A) தசை அபிவிருத்தி


B) கவனம்


C) பார்வை


D) உயரம்


Ans A 


26. எக்கல்வி ஒரு மாணவனின் வாழ்நாளில் ஆரம்பப்படி? 


A) மழலையர்


B) குடும்பக் கல்வி


C) செயல் கல்வி


D) விளையாட்டுக் கல்வி


Ans A 


27. மழலையர்களுக்கு படிப்பில் ஆர்வத்தைத் தூண்டுவதற்கு எம்முறை பயன்படுகிறது?


A) மனப்பாடம்


B) விளையாட்டு


C) பயிற்சி


D) செயல்


Ans A


28. குழந்தைகளுக்கு அறிவுப் புகட்டும் காரணிகளுள் ஒன்று.


A) பள்ளி


B) சமூகம்


C) குடும்பம்


D) சூழல்


Ans A 


29. கற்றலின் விளைவு எது?


A) மொழி


B) கலாச்சாரம்


C) சமயம்


D) பண்பு


Ans B 


30. கற்றறிந்த பண்பாடு என்று அழைப்பது


A) மதம்


B) பண்பாடு


C) மொழி


D) கலாச்சாரம்


Ans D 


🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯


நன்றி 🦋🎯💯மேலும் படியுங்கள்🫂


அடுத்த 30 கேள்விகள் ....



PG TRB Psychology Question Answers Preparation - Part 1

Click here...



https://www.pencilmaths360.in/2021/09/pg-trb-part-1-psychology-of-learning.html


No comments

Powered by Blogger.